#

#

Friday, September 30, 2016

மின்சாரம் வந்த வரலாறு

       மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின்சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார் கார்கள், ரெயில் என்ஜின்கள், விமானங்கள் அனைத்துக்கும் மின்சக்தி தேவையாக இருக்கிறது. எலெக்ட்ரிக் என்ற சொல் கிரேக்க மொழியான எலெக்ட்ரான் என்பதில் இருந்து தோன்றியது. ‘ஆம்பர்’ எனும் பொருள் துணியின் மீது உராய்ந்தால் அதற்கு சிறு சிறு துண்டு காகிதங்களை கவரும் சக்தி கிடைக்கிறது என்பதை கி.மு. 600ல் கிரேக்க மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். உண்மையில்...

Wednesday, September 7, 2016

பல நாட்களாக தேங்கி நிற்கும் குப்பைகள் ஆவடி ஹவுசிங்போர்டு

                                                            பல நாட்களாக தேங்கி நிற்கும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் வந்தாலும் இதை அப்புறப்படுத்தவில்லை!!!!!  இடம்: ஆவடி ஹவுசிங் போர்டு, ...

Tuesday, September 6, 2016

இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டை பாவாடை அணியகூடாது..

                    இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணிய கூடாது என மத்திய சுற்றுழா மற்றும் கலாச்சாரதுரை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளார்.இதன் மூலம் பல உண்மைகளை தன்னை அறியாமலேயே ஒப்புகொண்டுள்ளார்.                                வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி...

டொனால்டு ட்ரம்பிற்கு நிர்வாண சிலை :எதிர்ப்பின் உச்சிக்கு சென்ற அமெரிக்கர்கள் !

அமெரிக்கா அதிபர் பரக் ஒபாமாவின் பதவி  காலம் இந்த ஆண்டோடு முடிவடைகிறது .இதனால் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஒரு முனையில் ஹிலாரியும் ,மற்றொரு முனையில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர் .இதில் ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரம் அமைதியான முறையிலும் அரசியல் சாசனதிற்கு உட்பட்டும் அமைந்திருக்கிறன . டொனால்டு டிரம்பு பிரச்சாரமோ  அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் ,வன்முறை வித்திடும்  வகையில் அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட ஒன்றை...

8 லட்ச ரூபாய்க்கு சேலை எடுத்து அரசாங்க கணக்கில் சேர்த்த பா .ஜ.க பெண் அமைச்சர் புதிய ஊழல்

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை வாங்கி கொண்டு அதற்கான தொகையை துறைரீதியான செலவுகளில் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்மிதி இரானி தற்போது ஜவுளித்துறையை கவனித்து வருகிறார். அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து அத்துறையின் செயலாளராக உள்ள ரேஷ்மி வர்மாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில்...

டெல்லி கோசாலையில் இறந்த 46 ஆயிரம் மாடுகள்: அதிர்சி தகவல்...

                         டெல்லி மாநகராட்சி சார்பில் பசுக்கள் மற்றும் வயதான காளை மாடுகளை பராமரிக்க 5 கோசாலைகள் நடத்தபடுகின்றன.இந்த 5 கோசாலைகள் மூலம் 24 ஆயிரம் மாடுகளை பாதுகாக்க வசதி செய்யபட்டுள்ளது.               தெற்கு டெல்லி மாநகராட்சியில் செயல்படும் கோசாலைக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 3,398 மாடுகள் பாதுகாப்பதற்கு அனுப்பி வைக்கபட்டன. இதே ஆண்டில் அந்த கோசாலையில்...

Monday, September 5, 2016

ஆவடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்

ஆவடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.ஆவடி கோவில் பதாகை எஸ்.ஏ.பி.காலனியைச் சேர்ந்த முரளி மகன் குமார் (16). ஆவடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் அருகில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியின் ஆழப் பகுதியில் சேற்றில் குமார் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமார் இறந்தார...

ஆவடியிலிருந்து செல்லும் பேருந்து எண் மற்றும் செல்லும் இடம்

1120NSBroadway to Avadi 270NSAvadi to Tambaram 3F70Pattabiram to Guindy Tvk Estate 4L24CAvadi to V.House 5L40AAnna Square to Avadi 6L41DMandaveli to Avadi 7LA47Thiruvanmiyur to Avadi 8LA70Avadi to Pallavaram 9M150Broadway to Avadi 10M27HAnna Square to Avadi 11M61CAvadi to Muthapudupet 12M61KAvadi to Kanniamman Nagar 13M62Avadi to Kanniamman Nagar 1477Avadi to C.M.B.T. 15S120Broadway to Avadi 16S170PPattabiram to Tambaram 17S24CAvadi to V.House 18S266Avadi to Tambaram 19S27HAnna Square to...

ஆவடி முதல் தாம்பரம் வரை புதிய பேருந்து இயக்கம்

ஆரம்பத்தில் ஆவடியிலிருந்து  தாம்பரம் வரை செல்வதாக இருந்தால் 70 என்ற பேருந்து அம்பத்தூர், பாடி, திருமங்கலம், சென்னை புறநகர் பேருந்து நிலையம், வடபழனி, அசோக் பில்லர், சென்னை Airport, பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக தாம்பரம் செல்லும் .அதற்காக ஆக கூடிய நேரமோ 2 மணி நேரம் ஆகும் .ஆதலால் பயண நேரத்தை குறைக்க 266 என்ற எண் (கோவர்த்தனகிரி, காடுவெட்டி  கரையான்சாவடி, குமணன்சாவடி, மாங்காடு, குன்றத்தூர், பல்லாவரம் . வழியாக தாம்பரம்  செல்லும் இப்பேருந்து பயண நேரமோ 1 மணிநேரம் ஆகும்.ஆனால்...

பள்ளிக்கல்வி அமைச்சராக பாண்டியராஜன் பதவியேற்பு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அதிமுக வெற்றி பெற்று, 6-வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். அவ ருடன் 28 அமைச்சர்கள் பதவியேற் றனர். இதையடுத்து, அமைச்சரவை யில் மேலும் 4 பேர் சேர்க்கப் பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சட்டப் பேரவையில் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சரவையில்...

சேத்துப்பட்டு பூங்கா போன்று ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை மாற்ற வேண்டும்

சென்னை : சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆவடி தொகுதி பாண்டியராஜன் (அதிமுக) பேசியதாவது: மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர முயற்சி செய்தபோது, தமிழக முதல்வர் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார். ஆனால், மத்திய அரசு மாற்றம் செய்யாததால் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. சென்னை சேத்துப்பட்டு ஏரி சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது....

10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவமனையில் பணியாற்றிய 2 போலி டாக்டர்கள் கைது

ஆவடி :  திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் டாக்டர் தேவா மருத்துவமனை உள்ளது. இதில் போலி டாக்டர்கள் பணியாற்றி வருவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர் மோகனன், துணை இயக்குனர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர் .அதிகாரிகள் குழுவினர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.அதன்பிறகு டாக்டர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தனர். அப்போது  ஒருவர் போலி டாக்டர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆவடி அடுத்த பட்டாபிராம் குமரன்...

ஆவடியில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை

ஆவடி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். கதவை திறக்கவில்லை ஆவடியை அடுத்த கோவில்பதாகை புதிய மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பிரபு(வயது 35). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா(32). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டின் மாடியில் பிரபு தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் பிரபுவின் பெற்றோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம்...

பறக்கும் ரெயில் சேவையுடன் இணைந்து அரக்கோணம், திருவள்ளூர், ஆவடியில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரெயில் 25–ந்தேதி முதல் பரீட்சார்த்த முறையில் இயக்கம்

சென்னை, பறக்கும் ரெயில் சேவையுடன் இணைந்து அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு ஒருங்கிணைந்த சேவையில் மின்சார ரெயில்கள் 25–ந்தேதி முதல் பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட உள்ளன. மின்சார ரெயில்கள் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் உள்ள பலர் வேளச்சேரிக்கு பணி ரீதியாக பயணிக்கின்றனர். இப்போது அவர்கள் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்துக்கோ அல்லது சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கோ வந்து பின்னர், பறக்கும்...

Sunday, September 4, 2016

கூகுளின் குரோம் செயலிகளுக்கு ஏற்பட்ட தடை:

                            கூகிளின்  குரோம் ஆப்ஸ்கள் இனி   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்றவற்றிற்கு கொடுத்து வந்த ஆதரவை நிறுத்த உள்ளது. ஆம் இது 2018 லிருந்து அமலுக்கு வரும் என  கூகுள் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த வருடத்திலிருந்து குரோமிற்கு சப்போர்ட் செய்யும் ஆப்ஸக்கள்  அனைத்தும் குரோம் பயனர்களால்  மட்டுமே பயன்படுத்த முடியும். கூகிள் இது முதல்  , குரோம்  பயன்பாடுகளை...

Xiaomi Redmi Note 4 ஒரு பார்வை:

சீன  நாட்டினை சேர்ந்த சியோமி நிறுவனம்   ஆறு மாதங்களுக்கு முன்பு Xiaomi Redmi Note 3  சாதனத்தினை தயாரித்து வழங்கியதனை அடுத்து தற்போது Xiaomi Redmi Note 4-யினை அறிமுகப்படுத்தியது.   Xiaomi Redmi Note 3  சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் விற்பனையை ஈட்டி தந்தது குறிப்பிடத்தக்கது . அதே போலவே   Xiaomi Redmi Note 4 யும் அதீத விற்பனையை ஈட்டும் என எதிர்பார்த்துள்ளனர். Xiaomi Redmi Note 4 ல் அடங்கியுள்ள மிக முக்கிய சிறப்பு அம்சங்கள்:     இந்த ஸ்மார்ட்போன்...

கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம்...........

இப்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே இயற்கையில் உயிரினங்கள் இந்த மழைநீரை பயன்படுத்திக் கொண்டு தங்கள் சந்ததிகளை பெருக்கம் செய்வது உண்டு. குறிப்பாக கோடை மழையை பயன்படுத்தி ஆங்காங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். இந்த கட்டத்தில் தான் பாம்புகளின் நடமாட்டமும் வயலில் இருக்கும். "பாம்பு கடித்தால் சாவு தான்" என்பது தான் பொதுவான கருத்து. ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன....

தொகுதி - ஓர் அறிமுகம்! ஆவடி

தொகுதி பெயர் : ஆவடி தொகுதி எண் : 6 அறிமுகம் : தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்டுள்ள முதல் 10 தொகுதிகளில் ஆவடி 3-வது இடத்தில் உள்ளது. எல்லை : 1977-ம் ஆண்டு முதல் பூந்தமல்லி தொகுதியில் இருந்து வந்த ஆவடி நகராட்சி, திருநின்றவூர், திருவேற்காடு பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகள் மறு சீரமைப்புக்கு பிறகு ஆவடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நடுகுத்தகை, நெமிலிச்சேரி கருணாகரசேரி ஊராட்சிகளும் ஆவடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதியில்...

Site Search