#

#
Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Sunday, October 16, 2016

ஆவடி நகராட்சியில் விரைவில் குடிநீர் இணைப்புகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவடியைச் சேர்ந்த என்.பாபு கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆவடி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் 2 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். குறித்த காலத்தில் நிறைவு பெறாததால் 2009-ல் போராட்டங்கள் நடை பெற்றன. அதன்பிறகும், இத்திட்டம் முழுமையாக முடியவில்லை. எனவே, தாமதமாகும் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு...

Thursday, October 6, 2016

ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது. வீடியோ இணைப்பு

                                                                    நன்றி   புதிய தலைமுறை ...

Tuesday, October 4, 2016

விவசாயம் செய்யும் ஐடி பெண்

ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். விலையும் குறையும்...’’ என்று அடித்து கூறுகிறார் ரேகா. இவர் சென்னையில் ஆர்கானிக் ஃபார்ம் மார்க்கெட் என்ற கூட்டுறவு சந்தையை...

Tuesday, September 6, 2016

இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டை பாவாடை அணியகூடாது..

                    இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணிய கூடாது என மத்திய சுற்றுழா மற்றும் கலாச்சாரதுரை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளார்.இதன் மூலம் பல உண்மைகளை தன்னை அறியாமலேயே ஒப்புகொண்டுள்ளார்.                                வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி...

Monday, September 5, 2016

10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவமனையில் பணியாற்றிய 2 போலி டாக்டர்கள் கைது

ஆவடி :  திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் டாக்டர் தேவா மருத்துவமனை உள்ளது. இதில் போலி டாக்டர்கள் பணியாற்றி வருவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர் மோகனன், துணை இயக்குனர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர் .அதிகாரிகள் குழுவினர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.அதன்பிறகு டாக்டர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தனர். அப்போது  ஒருவர் போலி டாக்டர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆவடி அடுத்த பட்டாபிராம் குமரன்...

Sunday, September 4, 2016

கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம்...........

இப்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே இயற்கையில் உயிரினங்கள் இந்த மழைநீரை பயன்படுத்திக் கொண்டு தங்கள் சந்ததிகளை பெருக்கம் செய்வது உண்டு. குறிப்பாக கோடை மழையை பயன்படுத்தி ஆங்காங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். இந்த கட்டத்தில் தான் பாம்புகளின் நடமாட்டமும் வயலில் இருக்கும். "பாம்பு கடித்தால் சாவு தான்" என்பது தான் பொதுவான கருத்து. ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன....

Site Search