#

#
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Sunday, September 4, 2016

கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம்...........

இப்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே இயற்கையில் உயிரினங்கள் இந்த மழைநீரை பயன்படுத்திக் கொண்டு தங்கள் சந்ததிகளை பெருக்கம் செய்வது உண்டு. குறிப்பாக கோடை மழையை பயன்படுத்தி ஆங்காங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். இந்த கட்டத்தில் தான் பாம்புகளின் நடமாட்டமும் வயலில் இருக்கும். "பாம்பு கடித்தால் சாவு தான்" என்பது தான் பொதுவான கருத்து. ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன....

Site Search