#

#
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, September 6, 2016

இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டை பாவாடை அணியகூடாது..

                    இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணிய கூடாது என மத்திய சுற்றுழா மற்றும் கலாச்சாரதுரை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளார்.இதன் மூலம் பல உண்மைகளை தன்னை அறியாமலேயே ஒப்புகொண்டுள்ளார்.                                வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி...

8 லட்ச ரூபாய்க்கு சேலை எடுத்து அரசாங்க கணக்கில் சேர்த்த பா .ஜ.க பெண் அமைச்சர் புதிய ஊழல்

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை வாங்கி கொண்டு அதற்கான தொகையை துறைரீதியான செலவுகளில் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்மிதி இரானி தற்போது ஜவுளித்துறையை கவனித்து வருகிறார். அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து அத்துறையின் செயலாளராக உள்ள ரேஷ்மி வர்மாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில்...

டெல்லி கோசாலையில் இறந்த 46 ஆயிரம் மாடுகள்: அதிர்சி தகவல்...

                         டெல்லி மாநகராட்சி சார்பில் பசுக்கள் மற்றும் வயதான காளை மாடுகளை பராமரிக்க 5 கோசாலைகள் நடத்தபடுகின்றன.இந்த 5 கோசாலைகள் மூலம் 24 ஆயிரம் மாடுகளை பாதுகாக்க வசதி செய்யபட்டுள்ளது.               தெற்கு டெல்லி மாநகராட்சியில் செயல்படும் கோசாலைக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 3,398 மாடுகள் பாதுகாப்பதற்கு அனுப்பி வைக்கபட்டன. இதே ஆண்டில் அந்த கோசாலையில்...

Monday, September 5, 2016

பள்ளிக்கல்வி அமைச்சராக பாண்டியராஜன் பதவியேற்பு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அதிமுக வெற்றி பெற்று, 6-வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். அவ ருடன் 28 அமைச்சர்கள் பதவியேற் றனர். இதையடுத்து, அமைச்சரவை யில் மேலும் 4 பேர் சேர்க்கப் பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சட்டப் பேரவையில் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சரவையில்...

சேத்துப்பட்டு பூங்கா போன்று ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை மாற்ற வேண்டும்

சென்னை : சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆவடி தொகுதி பாண்டியராஜன் (அதிமுக) பேசியதாவது: மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர முயற்சி செய்தபோது, தமிழக முதல்வர் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார். ஆனால், மத்திய அரசு மாற்றம் செய்யாததால் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. சென்னை சேத்துப்பட்டு ஏரி சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது....

Site Search