#

#

Wednesday, November 16, 2016

ஆவடியில் பணாத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் மக்கள்







திருவள்ளுர் மாவட்டம், ஆவடியில் உள்ள இந்தியன் வங்கியில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் இன்று காலை குவிந்தனர். வங்கி கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையில் ரொக்கமாக 4 ஆயிரம் பெற்றுச் சென்றனர். 

இதேபோல் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் காத்திருந்து தங்களது ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றி சென்றுள்ளனர்.

0 comments:

Post a Comment

Site Search